நேர்காணல் – இலங்கையின் வடக்குப் பகுதிக்கு ஒரு பயணம்
செப்.01,2011. அன்பர்களே, இயேசு சபை அருள்தந்தை ராஜ் இருதயா, இலங்கைத் தமிழர்க்கான இயேசு
சபை மதுரை மாநில மனித நேயப்பணிக்குழுத் தலைவர். இவர் அண்மையில் இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட
வடக்குப் பகுதிக்குச் சென்று திரும்பியுள்ளார். அருள்தந்தை ராஜ் இருதயா அவர்களை இன்று
சந்திப்போம்.