நேர்காணல் – இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கத்தோலிக்கரின் நிலைப்பாடு – பாகம் 1
ஜூலை28,2011. அன்பர்களே, அருட்பணி மேரி ஜான், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கத்தோலிக்கரின்
நிலைப்பாடு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். சென்னை பல்கலைகழகத்தில்
கிறிஸ்தவ இயல் துறையில் இந்த ஆய்வைச் செய்துள்ளார். இந்த ஆய்வு பற்றிக் கேட்கலாம்.