நேர்காணல் –– 45வது உலக சமூகத் தொடர்பு நாள் ( ஜூன் 5)
ஜூன் 09,2011. ஜூன்5, இஞ்ஞாயிறன்று கத்தோலிக்கத் திருச்சபை 45வது உலகச் சமூகத் தொடர்பு
நாளைச் சிறப்பித்தது. இந்நாளுக்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் செய்தி ஒன்றையும் வழங்கினார்.
இச்செய்தி குறித்து இயேசு சபை அருள்தந்தை அகுஸ்தீன் சவரிமுத்து அவர்களைக் கேட்டோம். இவர்
உரோம் கிரகோரியன் பாப்பி்றைப் பல்கலைக்கழகத்தில் சமூகத்தொடர்புயியல் துறையின் தலைவர்.