நேர்காணல் –– அட் லிமினா சந்திப்பு – ஆயர் சிங்கராயன்,
சேலம் மறைமாவட்டம்
ஜூன்02,2011. ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட்லிமினாவை
முன்னிட்டு தமிழக ஆயர்கள் இம்மாதம் 9 முதல் 17 வரை வத்திக்கானில் இச்சந்திப்புக்களை நடத்துகிறார்கள்.
இதையொட்டி சேலம் ஆயர் மேதகு சிங்கராயன் அவர்களைத் தொடர்பு கொண்டோம். இவர் தமிழக ஆயர்
பேரவையின் செயலராகக் கடந்த ஆறு ஆண்டுகளாக நற்பணியாற்றி வருகிறார்.