நேர்காணல் ––ஓர் ஆயரின் மேய்ப்புப்பணி அனுபவம் – ஆயர் ஆன்டனி டிவோட்டா,
திருச்சி மறைமாவட்டம்
மே 12,2011. தமிழகத்தின் திருச்சி மறைமாவட்டம் இவ்வாண்டு தனது 125 வது விழாவைச் சிறப்பிக்கின்றது.
இதனையொட்டி அம்மறைமாவட்டத்தில் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இம்மறைமாவட்ட
ஆயராக 2000மாம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி பொறுப்பேற்றவர் மேதகு ஆயர் ஆன்டனி டிவோட்டா அவர்கள்.
இவரது இந்த பத்து ஆண்டுகள் ஆயர் பணி அனுபவம் குறித்தும், மறைமாவட்டத்தில் எடுக்கப்படும்
புதிய முயற்சிகள், இன்னும் சவால்கள் குறித்தும் தொலை பேசி வழியாகக் கேட்டோம்.