2011-01-21 16:00:56

பிரான்சில் மனித வாழ்வுக்கு ஆதரவாக அமைதி நடைப்பயணம்


சன.21,2011: பிரான்சில் மனித வாழ்வுக்கு ஆதரவாக ஏழாவது அமைதி நடைப்பயணம் இஞ்ஞாயிறன்று நடைபெறவுள்ளது.

இதற்குத் தயாரிப்பாக இச்சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் செப வழிபாடு நடைபெறும்.

2010ம் ஆண்டு நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் சுமார் இருபதாயிரம் பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் 25 வயதுக்குட்பட்ட இளையோர்.








All the contents on this site are copyrighted ©.