வத்திக்கான்
சிஸ்டீன் சிற்றாலயத்தில் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்குத் திருப்பலியைத் தொடங்கும் திருத்தந்தை,
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 குழந்தைகளுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
ஆண்டு
தோறும் இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவன்று திருத்தந்தை திருமுழுக்குத் திருவருட்சாதனத்தை
வழங்குவது வழக்கம்.