சன.06,2011. அன்பர்களே, தென்சூடானின் எதிர்காலம் குறித்தப் பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு
சனவரி 9 வருகிற ஞாயிறன்று நடைபெறவிருக்கின்றது. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த வாக்கெடுப்பு
குறித்து அருள்தந்தை கலிஸ்டஸ் ஜோசப், கிளேரிசியன் சபை அவர்களிடம் கேட்டோம். இலங்கையைப்
பூர்வீகமாகக் கொண்ட இவர், தென்சூடானில் பணியாற்றி வருகிறார்.