2010-12-29 15:11:21

டிசம்பர் 30 வரலாற்றில் இன்று


1879 - தமிழக ஆன்மீகவாதி இரமண மகரிஷி பிறந்தார்.

1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.

1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.

1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.

2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.