1170 - இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி மன்னனின் ஆதரவாளர்களால் கான்டர்பரி ஆயர் தாமஸ்
பெக்கெட், பேராலயத்தில் படுகொலை செய்யப்பட்டார். 1851 - இளையோருக்கான கிறிஸ்தவ அமைப்பான
YMCA அமெரிக்காவில் முதல் முறையாக பாஸ்டன் நகரில் அமைக்கப்பட்டது. 1911 - க்விங் (Qing)
வம்சத்திடம் இருந்து மங்கோலியா விடுதலை பெற்றது. 1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான
புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது.1997 - ஹாங்காங்கில் கோழிகளுக்குத் தொற்றுநோய்
பரவியதை அடுத்து, அங்கிருந்த 1250000 கோழிகள் கொல்லப்பட்டன.