2010-12-22 15:47:00

டிச 23. வரலாற்றில் இன்று


1902 - முன்னாள் இந்தியப் பிரதமர் சரண் சிங் பிறந்தார்.

1972 - நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர்.

1979 - சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.

1990 - 88% சுலோவேனிய மக்கள் யூக்கோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2004 - முன்னாள் இந்தியப் பிரதமர் பி. வி.நரசிம்மராவ் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.