1902- இலங்கையில் போவர் போர்க்
கைதிகளாக இருந்தவர்கள் தென்னாப்ரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
1968
- சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.
புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
1995 - பெத்லகேம்
நகரம் இஸ்ரேலியர்களிடம் இருந்து பாலஸ்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.