இலங்கையின் இன்றைய நிலைமையும் கிறிஸ்துமஸ் பெருவிழாவும்
டிச.16,2010. அன்பர்களே, கிறிஸ்துமஸ் பெருவிழா அண்மித்து வருகிறது. நீண்ட காலப் போரினால்
கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் யாழ் மற்றும் மன்னார் பகுதி மக்கள் எவ்வாறு
இப்பெருவிழாவைக் கொண்டாடவிருக்கிறார்கள் என்று அறிய விரும்பினோம். மன்னார் மறைமாவட்ட
குருகுல அதிபர் அருள்திரு அந்தோணி விக்டர் சூசை அவர்களை இது தொடர்பாகத் தொலைபேசியில்
தொடர்பு கொண்டோம்