2010-12-13 15:02:56

கிறிஸ்துமசை எப்படி எதிர் நோக்க வேண்டும்


டிச.13,2010. யாழ்ப்பாணம் ஆயர் மேதகு தாமஸ் சவுந்தரநாயகம் அவர்கள், கிறிஸ்துமஸ் பெருவாழாவை எப்படி எதிர் நோக்க வேண்டும் என்று தொலைபேசி வழியாக விளக்குகிறார். இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொண்டு கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை எதிர் நோக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்க RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.