நேர்காணல் – உலக மாற்றுத் திறனாளிகள் தினம் – அ.சகோதரி
கிளாடிஸ் ம.ஊ.ச.
டிச.02,2010. அருட்சகோதரி கிளாடிஸ், திருச்சி மரியின் ஊழியர் சபையைச் சேர்ந்தவர். இவர்
திருச்சி பொன்மலைப்பட்டியிலுள்ள புனித டோலர்ஸ் காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியில் சுமார்
20 ஆண்டுகள் கல்விப் பணியாற்றியிருக்கிறார். டிசம்பர் 3, இவ்வெள்ளி உலக மாற்றுத் திறனாளிகள்
தினம். இந்நாளையொட்டி அருட்சகோதரி கிளாடிஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.