2010-11-29 15:12:04

நவம்பர் 30 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1936 - இலண்டனில் பளிங்கு அரண்மனைத் தீயினால் சேதமடைந்தது.
1966 ல் பார்படோசும் (Barbados)
1967 ல் தெற்கு ஏமனும் பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றன.
1995 - வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
2005 – பிரான்சில் மனித முகம் முதல்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதுநவம்பர் 30 இயேசுவின் திருத்தூதரும் புனித பேதுருவின் சகோதரருமான புனித அந்திரேயா விழா







All the contents on this site are copyrighted ©.