Home Archivio
2010-11-24 13:53:10
நவம்பர் 25. வரலாற்றில் இன்று
1185 – திருத்தந்தை மூன்றாம் லூசியஸ் காலமானார்.
1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக
சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1867 - ஆல்பிரட் நொபெல், டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
1881 - திருத்தந்தை 23ம் அருளப்பர் பிறந்தார்.
1975 - நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது சூரினாம்.
1987 - பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.
நவம்பர் 25 - பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்
All the contents on this site are copyrighted ©.