1979 - மவுண்ட்பேட்டன் பிரபுவைக்
கொலை செய்தக் குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த தாமஸ் மக்மாகன் என்பவருக்கு
டப்ளினில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
1980 - தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால்
4,800 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது