1791 - நெப்போலியன் போனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானார். 1877 - ஒலியைப்
பதியவும் கேட்கவும் உதவக்கூடிய ‘போனோகிராஃப்’ என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமஸ்
எடிசன் அறிவித்தார். 1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல்
தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின்
விலை மூன்றரை அணா.1970 - இந்திய இயற்பியலாளரும், நொபெல் பரிசு பெற்றவருமான சர் சி.வி.இராமன்
இறந்தார். (பிறப்பு - 1888)