1095 – புனித பூமிக்கு முதல் சிலுவைப் போர் வீரர்களை அனுப்புவது குறித்து விவாதிப்பதற்கு
Clermont சங்கத்தை திருத்தந்தை 2ம் உர்பான் கூட்டினார்.
1493 – கிறிஸ்டோபர் கொலம்பஸ்
முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஹூவான் பவுஸ்திஸ்தா (San Juan
Bautista) எனப் பெயர் சூட்டினார். பின்னாளில் புவர்த்தோ ரிக்கோ என்று அதன் பெயரை மாற்றினார்.
1946
- ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1969 - அப்போலோ
12 விண்கலத்தில் சென்ற பீட் கொன்ராட் (Pete Conrad) ஆலன் பீன் (Alan Bean) ஆகியோர் சந்திரனில்
இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.
1917 -
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தார்