2010-11-13 15:20:23

நவம்பர் 14, நாளுமொரு நல்லெண்ணம்


Antoine de Saint -Exupery என்பவர் எழுதிய The Little Prince என்பது ஓர் அற்புதமான கற்பனைக் கதை. குழந்தை மனம், குழந்தைகளின் வாழ்வு கண்ணோட்டம் இவைகளைப் பற்றிய பல ஆழமான கருத்துக்கள் பொதிந்ததொரு புத்தகம். இந்தக் கதையின் நாயகன் The Little Prince குழந்தைப் பருவத்தைத் தாண்டி வளர்ந்துவிட்டவர்களைப் பற்றி சொல்லும் ஒரு சில கருத்துக்கள் இவை:

 1889ம் ஆண்டு நவம்பர் 14 - இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்தார். இதையொட்டி, நவம்பர் 14 - இந்தியாவில் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.