2010-11-08 15:21:43

நவம்பர் 09 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1913 - மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு 9 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

1921 - ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நொபெல் பரிசைப் பெற்றார்.

1953 - கம்போடியா, பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது.

1967 - நாசா நிறுவனம் கேப் கென்னடி தளத்திலிருந்து ஆளில்லா அப்பல்லோ 4 விண்கலத்தை அனுப்பியது.

1989 - கம்யூனிசக் கிழக்கு ஜெர்மனி, பெர்லின் சுவரைத் திறந்து விட்டதில் பலர் மேற்கு ஜெர்மனிக்குள் செல்லத் தொடங்கினர்.

1990 - நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

2000 - உத்தராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

2005 ல் இந்திய முன்னாள் அரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன்

2006 ல் தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ஆகியோர் இறந்தனர்








All the contents on this site are copyrighted ©.