Home Archivio
2010-10-19 16:38:24
அக்டோபர் 20
–
வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
1944 - இரண்டாம் உலகப் போரில் சோவியத் இராணுவம் யுகோஸ்லாவியத் தலைநகர் பெல்கிரேடை ஜெர்மனியிடமிருந்து மீட்டது.
1973 – ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற சிட்னி இசையரங்கம் திறந்து வைக்கப்பட்டது.1982 - இலங்கையில் முதன் முதலில் அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.
All the contents on this site are copyrighted ©.