1582 - கிரகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல்,
ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1871
- சிகாகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் ஒரு இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
1932
- இந்திய விமானப் படை நிறுவப்பட்டது.
2005 - காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்
பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் இறந்தனர், 1,06,000
பேர் காயமடைந்தனர்.
1959 ல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களும்
2003
ல் ஈழத்துக் கவிஞர் வீரமணி ஐயர் அவர்களும் இறந்தனர்.