2010-10-07 15:23:05

அக்டோபர் 08 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1582 - கிரகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1871 - சிகாகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் ஒரு இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.

1932 - இந்திய விமானப் படை நிறுவப்பட்டது.

2005 - காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் இறந்தனர், 1,06,000 பேர் காயமடைந்தனர்.

1959 ல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களும்

2003 ல் ஈழத்துக் கவிஞர் வீரமணி ஐயர் அவர்களும் இறந்தனர்.

அக்டோபர் 8, இந்திய விமானப்படை நாள்







All the contents on this site are copyrighted ©.