420ம் ஆண்டு புனித ஜெரோமும், 653ல் கான்டர்பரியின் புனித ஹொனாரியுஸும், 1572ல் இயேசு
சபை குரு புனித ஃபிரான்சிஸ் போர்ஜியாவும், 1897ல் இயேசுவின் குழந்தை தெரேசாவும் இறைபதம்
சேர்ந்தனர்.
1227 திருத்தந்தை நான்காம் நிக்கொலாஸ் பிறந்தார்.
1966 போட்ஸ்வானா
சுதந்திர குடியரசானது.
1993 இந்தியாவின் Marathwada மாவட்டத்தில் ஏற்பட்ட நில
அதிர்ச்சியில் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இவ்வியாழனன்று புனிதர்கள் ஜெரோம்
மற்றும் ஃப்ரான்சிஸ் போர்ஜியா திருவிழா.