1513 – பசிபிக் பெருங்கடல் என்று அழைக்கப்படும் நீர்பரப்பை ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த
Vasco Núñez de Balboa முதன் முறையாக அடைந்தார். 1959 - இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கா
புத்த பிக்கு ஒருவரால் சுடப்பட்டு, அடுத்த நாள் இறந்தார். 1962 - அல்ஜீரியாவில் குடியரசு
அறிவிக்கப்பட்டது.1977 – சிகாகோ நகரின் முதல் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 4,000 க்கும்
அதிகமானோர் கலந்து கொண்டனர்.