1633 - சூரியனைப் பூமி சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோ கலிலி மீது விசாரணை ஆரம்பமானது. 1857
- கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர். சிப்பாய் எழுச்சி
முடிவுக்கு வந்தது. 1878 – The Hindu செய்தித்தாள் ஆரம்பிக்கப்பட்டது. 1932 - மகாத்மா
காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார். 1942 - உக்ரேனில் நாசி ஜேர்மனியர்கள்
இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.1977 - வடக்கு வியட்நாம் ஐநாவில்
இணைந்தது.