2010-09-15 12:37:24

செப்டம்பர் 16. வரலாற்றில் இன்று


827ல் திருத்தந்தை வேலன்டைனும், 1087ல் திருத்தந்தை 3ம் விக்டரும் உயிரிழந்தனர்.

1812 மாஸ்கோ நகரம் ரஷ்யர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

1916 இந்திய பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பிறந்தார்.

1931 ஒமார் முக்தர் தூக்கிலிடப்பட்டார்.

1975 ஆஸ்திரேலியாவிலிருந்து சுதந்திரம் அடைந்தது பாப்புவா நியூ கினி.

1978 ஈரானில் இடம்பெற்ற நில அதிர்ச்சியில் 25,000 பேர் வரை உயிரிழந்தனர்.








All the contents on this site are copyrighted ©.