2010-09-08 16:21:01

செப்டம்பர் 09 . வரலாற்றில் இன்று


1828 இரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் பிறந்தார்.

1990 மட்டக்களப்பு மாவட்டத்தில் 184 அப்பாவித்தமிழர்கள் சிங்கள ராணுவத்தால்

கொல்லப்பட்டனர்.

1991 சோவியத் யூனியனிடமிருந்து சுதந்திரமடைந்தது டாஜிகிஸ்தான்.








All the contents on this site are copyrighted ©.