1822 - பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1965 - இந்திய
எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.
1977 - பனாமா கால்வாய்
தொடர்பாக பனாமாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. 20ம்
நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா
உறுதி தந்தது.
1986 - தென்னாப்ரிக்காவின் ஆங்லிக்கன் திருச்சபையின் முதலாவது
கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டுட்டு நியமிக்கப்பட்டார்.