1799 - பாஞ்சாலங்குறிச்சியை பிரித்தானியப் படை முற்றுகையிட்டது. 1839 - முதலாவது ஓப்பியம்
போர் சீனாவில் ஆரம்பமானது. 1880 இரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்கில் உலகின் முதலாவது
மின்சார டிராம் (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. 1882 - முதலாவது தொழிலாளர்
நாள் பேரணி நியூயார்க் நகரில் இடம்பெற்றது. 1888 – முன்னாள் இந்திய அரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன்
பிறந்தார். 1997 – அன்னை தெரேசா இறையடி சேர்ந்தார். செப்டம்பர் 05 – இந்தியாவில்
ஆசிரியர் தினம்.