ஆக.27,2010. சவுதி அரேபியாவில் வேலை செய்த இலங்கை பெண்ணின் உடலில், 24 ஆணிகள் அடித்து
வீட்டு உரிமையாகள் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த
20 இலட்சம் பேர், வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில், 14 இலட்சம் பேர், வெளி
நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு, வீட்டு உரிமையாளர்களால் பல்வேறு கொடுமைகளுக்கு
ஆளாகி வருகின்றனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.