ஆகஸ்ட்19,2010. இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்து வரும் ஞாயிறை நீதி ஞாயிறாக இந்திய
கத்தோலிக்கத் திருச்சபை சிறப்பிக்கின்றது. இவ்வாண்டு இஞ்ஞாயிறு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்
மில்லெனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை மையமாக வைத்து கடைபிடிக்கப்படுகிறது. வருகிற ஞாயிறன்று
சிறப்பிக்கப்படும் இந்நாள் பற்றி கப்புச்சின் சபையைச் சேர்ந்த அருள்தந்தை நித்யாவிடம்
தொலைபேசி வழியாகக் கேட்டோம். இவர் இந்திய ஆயர் பேரவையின் நீதி-அமைதி பணிக்குழுச் செயலர்