1000 - ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன்
என்பவரால் உருவாக்கப்பட்டது.
1917 - இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.
1944 – இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தார்.
1948-"இலங்கை
குடியுரிமை சட்டம்" இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பத்து இலட்சம்
இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
1960 – செனெகல், மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
1988
- எட்டாண்டுகள் போருக்குப் பின்னர் ஈரான் – ஈராக் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
1991
- எஸ்தோனியா தனி நாடாகியது.
2006 – அருட்தந்தை ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர்
விமலதாஸ் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.