Home Archivio
2010-08-13 16:58:55
ஆக்ஸ்ட் 14. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.
1464 திருத்தந்தை 2ம் பத்திநாதர் காலமானார்.
1740 திருத்தந்தை 7ம் பத்திநாதர் பிறந்தார்.
1912 அமெரிக்க ஐக்கிய நாட்டு கடற்படை நிக்கராகுவாவை ஆக்ரமித்தது.
1941 போலந்து மறைசாட்சி புனித மாக்ஸ்மில்யன் கோல்பே காலமானார்.
1947 பாகிஸ்தான் சுதந்திரமடைந்தது.
2006 இலங்கை வான்படை தாக்குதலில் 61 தமிழ் சிறுமிகள் உயிரிழந்தனர்
All the contents on this site are copyrighted ©.