258 - புனித இலாரன்ஸ் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.
610 - முகம்மது நபி குர்ஆனைப்
பெறத் தொடங்கினார்.
1675 - இலண்டனில் ராயல் கிரீன்விச் வானியல் ஆய்வகத்துக்கான
அடிக்கல் நாட்டப்பட்டது.
1741 - திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர், டச்சுக்
கிழக்கிந்தியக் கம்பனியுடனான போரில் டச்சுத் தளபதி இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் என்பவனைச்
சிறைப்பிடித்தார்.
1894 - நான்காவது இந்தியக் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி
பிறந்தார்
1948 - ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திக் கமிஷனைத் (Atomic Energy Commission)
துவக்கி வைத்தார்.
1990 - மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.
2000
- உலக மக்கள் தொகை ஆறு பில்லியனைத் தாண்டியது
2003 - யூரி மலென்சென்கோ விண்வெளியில்
திருமணம் புரிந்த முதலாவது மனிதராவார்.
2006 - திரிகோணமலையில் சேருவிலப் பகுதியில்
தொடர்ச்சியான குண்டுவீச்சினால் ஐம்பது பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.