ஆகஸ்ட்06,2010. இம்மாதம் 10ம் தேதியான வருகிற செவ்வாய்க்கிழமையன்று இந்தியாவின் எல்லா
மறைமாவட்டங்களிலும் “கறுப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறது. இந்நாள் குறித்து அருட்பணி
காஸ்மன் ஆரோக்யராஜ் அவர்களிடம் தொலைபேசி வழியாகக் கேட்டோம். இவர், இந்திய ஆயர் பேரவையின்
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி இனத்தவர் பணிக்குழுச் செயலர்