2010-07-30 15:27:07

ஜூலை 31. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.


இயேசு சபை நிறுவனர் இலயோலா இஞ்ஞாசியார் விழா.

904 தெசலோனிக்கா நகரைக் கைப்பற்றி அழித்தனர் அராபியர்கள்.

1009 திருத்தந்தை பொறுப்பை ஏற்றார் 4ம் செர்ஜியூஸ்.

1556 இயேசு சபை நிறுவனர் இலயோலா இஞ்ஞாசியார் காலமானார்.

1658 இந்தியாவின் மொகலாயப் பேரரசராக அறிவிக்கப்பட்டார் ஒளரங்கசீப்.

1940 இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.