1904 ல் இந்தியத் தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாட்டாவும்
பிறந்தனர்
1944 – இலங்கை அறிவியல் முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948
– இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
மீண்டும் இலண்டனில் ஆரம்பமாகின.
1957 – சர்வதேச அணுசக்தி நிறுவனம் உருவாக்கப்பட்டது.
1981
– வேல்ஸ் இளவரசர் சார்லஸ் – டயானா திருமணம் நடைபெற்றது.
1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான
தீர்வாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர்
ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கையெழுத்தானது.
1987 – இந்தியப்
பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன்
ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.