Home Archivio
2010-07-27 15:00:03
ஜூலை
,
28
–
நாளுமொரு நல்லெண்ணம்
David L. Weatherford
என்பவர் எழுதிய
ஒரு கவிதையின் கடைசி வரிகள் இவை
:
“
ஓரிடத்தை அடைய வேண்டும் என்ற கவலையில்
,
ஆர்வத்தில்
,
வெறியில்...
அவ்விடத்தை அடைய நாம் மேற்கொள்ளும் பயணத்தை இரசிக்காமல் போகிறோம்.
பயணப் பாதையை
,
பாதையின் அழகைப் பார்க்காமல் போகிறோம்.
திறக்காமலேயே எறிந்துவிடும் பரிசுப் பொருள்கள் போல
வாழ்க்கையில் பலவற்றை நாம் அனுபவிக்க மறுக்கிறோம்.
வாழ்க்கை ஓட்டப் பந்தயமல்ல
,
எப்போதும் ஓடிக்கொண்டிருக்க.
நிதானமாக நடந்து செல்ல முயலுங்கள்.
பாடல் முடிவதற்கு முன்
,
அதன் இசையைக் கேட்க முயலுங்கள்.
”
All the contents on this site are copyrighted ©.