1827 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகச் சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த
மங்கள் பாண்டே பிறந்தார். 1900 - பாரிசில் முதலாவது சுரங்க இரயில் சேவை ஆரம்பமாயிற்று. 1947
- பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர். எனவே, ஜூலை
19 மியான்மாரில் - பர்மிய மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1979 - நிக்கராகுவாவில்
அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற சமோசா அரசு, கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது. எனவே,
ஜூலை 19 நிக்கராகுவாவின் - தேசிய விடுதலை நாள்.1996 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
அட்லாண்டாவில் ஆரம்பமாயின.