2010-07-15 14:49:03

நேர்காணல் பரதேசி பீட்டர் ஆயர் ஜூடு பால்ராஜ்


ஜூலை 15, 2010 பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்கள், பரதேசி பீட்டர் என்பவரை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். அம்முயற்சிகள் பற்றி ஆயர் அவர்களிடம் இன்று சில கேள்விகளைக் கேட்டோம்.







All the contents on this site are copyrighted ©.