2010-07-10 15:59:42

ஜூலை 11, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1859 - இரு நகரங்களின் கதை (A Tale of Two Cities) என்ற நாவலை சார்ல்ஸ் டிக்கன்ஸ் வெளியிட்டார்.
1921 - மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது.
1987 - உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டியது.
2006 - மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர்.
 ஜூலை 11 - உலக மக்கள் தொகை நாள்







All the contents on this site are copyrighted ©.