1859 - இரு நகரங்களின் கதை (A Tale of Two Cities) என்ற நாவலை சார்ல்ஸ் டிக்கன்ஸ் வெளியிட்டார். 1921
- மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது. 1987 - உலக மக்கள் தொகை 500 கோடியைத்
தாண்டியது. 2006 - மும்பையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 209 பேர் கொல்லப்பட்டனர். ஜூலை
11 - உலக மக்கள் தொகை நாள்