2010-07-08 16:09:27

நேர்காணல் இன்றைய மருத்துவத்துறை டாக்டர் செல்வராஜ் 


ஜூலை 08,2010 போலி மருத்துவர்கள், காலாவதியான மருந்துகள், போலி மருத்துவச் சான்றிதழ்கள் இவ்வகையான செய்திகள் அண்மைக் காலங்களில் தமிழ்ப் பத்திரிகைகளில் அதிகம் இடம் பெறுகின்றன. எனவே இதற்கான காரணத்தை அறிவதற்கு டாக்டர் செல்வராஜ் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம். தூத்துக்குடியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவப் பணியாற்றும் இவர், நீரழிவு நோய் நிபுணர் மற்றும் இதய நோய் நிபுணர்.







All the contents on this site are copyrighted ©.