2010-07-07 16:15:34

ஜூலை 08 . வரலாற்றில் இன்று


1153ல் திருத்தந்தை 3ம் யூஜினும்

1623ல் திருத்தந்தை 15ம் கிறகரியும் உயிரிழந்தனர்.

1497ல் இந்தியாவிற்கான தன் கடல்வழிப் பயணத்தைத் துவக்கினார் வாஸ்கோட கமா.

1914ல் இந்திய அரசியல்வாதி ஜோதி பாஸுவும்,

1949ல் ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியும் பிறந்தனர்.








All the contents on this site are copyrighted ©.