ஒரு வழக்கறிஞரின் அனுபவப் பகிர்வு – திரு.சபா இரத்தினம்ஜூலை 01,2010 வழக்கறிஞர்
சபா இரத்தினம் அவர்கள், திருச்சியில் ஏறக்குறைய 27 ஆண்டுகளாக உரிமையியல் வழக்கறிஞராகப்
பணி செய்து வருகின்றார். தமிழகத்தில் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவரவேண்டுமென்று
போராட்டங்கள் இடம் பெற்று வருவதையொட்டி இவரைத் தொலைபேசியில் அழைத்தோம்.