2010-07-01 15:08:39

நேர்காணல்


ஒரு வழக்கறிஞரின் அனுபவப் பகிர்வு திரு.சபா இரத்தினம் ஜூலை 01,2010 வழக்கறிஞர் சபா இரத்தினம் அவர்கள், திருச்சியில் ஏறக்குறைய 27 ஆண்டுகளாக உரிமையியல் வழக்கறிஞராகப் பணி செய்து வருகின்றார். தமிழகத்தில் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவரவேண்டுமென்று போராட்டங்கள் இடம் பெற்று வருவதையொட்டி இவரைத் தொலைபேசியில் அழைத்தோம்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.