2010-06-24 15:34:34

"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”


ஜூன் 24, 2010 அருட்தந்தை சேவியர் அல்போன்ஸ் சே.ச. அவர்கள், இந்தியா எங்கும் சமுதாயக் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்குக் காரணமானவர். சென்னை இலெயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வரான இவர், தற்போது பல்கலைக்கழக மானியல் குழுவின் உறுப்பினராக இருக்கிறார். கோவையில் நடைபெறும் :"உலகத் தமிழ்ச் செம்மொழி” மாநாட்டில் இவ்வியாழனன்று இயேசு சபையினர் தமிழுக்கு ஆற்றும் தொண்டு குறித்து கோவூர்கிழார் ஆய்வரங்கசத்தில் கட்டுரையையும் சமர்ப்பித்திருக்கிறார். அருள்தந்தை சேவியர் அல்போன்ஸ் அவர்களிடம், இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பற்றித் தொலைபேசியில் கேட்டோம். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.