இன்று போலந்து நாட்டில் அருட் தந்தை Jerzy Popieluszko முத்திபேறு பெற்றவராய் உயர்த்தப்படும்
தருணத்தைக் குறித்து போலந்து மொழியில் ஒரு சில வார்த்தைகள்:அருட் தந்தை Jerzy Popieluszko
முத்திபேறு பெற்றவராய் பீடங்களை அலங்கரிக்க இருக்கும் இந்நேரத்தில் போலந்து மக்களுக்கு
என் அன்பான வாழ்த்துக்கள். அவரது தீவிர உழைப்பும், அவரது சாட்சிய மரணமும் தீமையை நன்மை
வெல்லும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். வாழ்வால் அவர் காட்டிய உதாரணமும், அவரது பரிந்துரையும்
குருக்கள், மக்கள் மத்தியில் அன்புக்குச் சாட்சியாய் வாழ இன்னும் அதிக ஆர்வத்தைத் தூண்டுவதாக!