1844 - கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது. 1882 - அரபிக் கடலில்
ஏற்பட்ட புயலால் பம்பாயில் 100,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். 1984 - இந்திய
இராணுவத்தினர் அம்ரித்சரில் உள்ள பொற்கோயிலில் தாக்குதல் நடத்தியதில் 576 பேர் கொல்லப்பட்டு
335 பேர் காயமுற்றனர். 1993 - மங்கோலியாவில் முதலாவது நேரடியான அதிபர் தேர்தல் நடைபெற்றது. 2004
- இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.