2010-05-17 10:23:38

44வது உலக சமூகத் தொடர்பு நாளுக்கானத் திருத்தந்தையின் செய்தி வில்லுப்பாட்டு வடிவில்


மே16,2010 கத்தோலிக்கத் திருச்சபை மே16 ஞாயிறன்று 44வது உலக சமூகத் தொடர்பு நாளைச் சிறப்பித்தது. அந்நாளுக்கெனத் திருத்தந்தை16ம் பெனடிக்ட் செய்தியும் வழங்கியிருந்தார். அச்செய்தியை வில்லுப்பாட்டு வடிவில் தருகின்றனர் அருட்பணி நெப்போலியன் குழுவினர். இதனைத் தயாரித்தவர் அருட்பணி நெப்போலியன், திண்டுக்கல் மறைமாவட்டம். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.